Category: மாநில செய்திகள்

தேசிய அடையாள அங்கீகாரம் பெற்ற சச்சின்.

புதுடெல்லி ஆக, 23 நாட்டின் தேசிய அடையாளமாக சச்சினை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. விரைவில் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் நேர்மையான தேர்தல் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை சச்சின் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

ஊழல் புகாரில் உள்துறை அமைச்சகம் முதலிடம்.

புதுடெல்லி ஆக, 22 2022ல் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக மட்டும் அதிகப்படியான புகார்கள் வந்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது. சிவிசி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் மொத்தம் வந்த 46 ஆயிரத்து 643 புகாரில் 23,919 தள்ளுபடி…

உத்தரகாண்டில் நிலச்சரிவு. நான்கு பேர் உயிரிழப்பு.

தேரி ஆக, 22 உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று தேரி மாவட்டத்தில் சம்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இச்சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த…

மகாராஷ்டிரா வங்கி முதலிடம்.

புதுடெல்லி ஆக, 21 நடப்பு நிதியாண்டில் 1 Qவில் கடன் பட்டுவாடா மற்றும் வைப்பு நிதி சேகரிப்பு வளர்ச்சியில் மகாராஷ்டிரா வங்கி முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடையே ஒப்பிடுகையில்,BOM பட்டுவாடாவில் 24.98%, வைப்பு நிதியில் 15.50 % வளர்ச்சி அடைந்துள்ளது.…

MSME நிறுவனங்களுக்கு ₹1,100 கோடி கடனுதவி.

புதுச்சேரி ஆக, 21 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி MSME நிறுவனங்களுக்கு ரூ. 1,100 கோடிக்கு மேல் கடனுதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கிராண கேப்பிட்டல் தெரிவித்துள்ளது. நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கிரானா…

கைவினை கலைஞர்களுக்கு கை கொடுக்கும் திட்டம்.

புதுடெல்லி ஆக, 20 சிற்பி, குயவர் உள்ளிட்ட 18 பாரம்பரிய கைவினை தொழில் புரிவோரை முன்னேற்ற விஸ்வகர்மா யோஜனா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட உள்ள திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு முதல்…

கேரளாவை வஞ்சிக்கும் மத்திய அரசு.

கேரளா ஆக, 20 கேரளா மீது மத்திய அரசு பாகுபாடாக நடந்து கொள்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது வருமானத்தில் 70% நிதியை மத்திய அரசுக்கு, கேரளா வரியாக கொடுத்து வருகிறது. ஆனால் முப்பது சதவீதம் மட்டுமே…

அரிசி கொம்பனை பிடிக்க ரூ21.38 லட்சம் செலவு!

கேரளா ஆக, 18 அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ரூ.21.38 லட்சம் செலவிட்டதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பனை சின்னக்கானல் அருகே ஏப்ரல் 29 ல் மயக்க ஊசி செலுத்தி…

அரை இறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

புதுடெல்லி ஆக, 18 செஸ் உலகக் கோப்பை போட்டியில் அர்ஜுன் எரிக்கைசியை வீழ்த்தி பிரக்ஞாயானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 2023 செஸ் உலகக் கோப்பை அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி சுற்றில் அர்ஜுன் எரிகைசியுடன் தமிழக வீரர்…

இஸ்ரோ விஞ்ஞானிகளை விமர்சித்தவர்களுக்கு மிரட்டல்.

கர்நாடகா ஆக, 18 சந்திராயன்-3 ஏவதலுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலுக்கு சென்றனர். இதனை கர்நாடகாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள் விமர்சித்தனர். இதற்காக சமீபத்தில் அவர்களுக்கு மிரட்டல் கடிதம் வந்தது. விமர்சிக்கும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பது தான் அந்த கடிதத்தின்…