Category: மாநில செய்திகள்

உலகின் மிக இலகுவான புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்த ஐஐடி.

புதுடெல்லி ஆக, 18 டெல்லியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை உருவாக்கியுள்ளனர் இது ஏகே சீரிஸ் துப்பாக்கியில இருந்து வரும் எட்டு தோட்டாக்களை நிறுத்தும் திறன் கொண்டவை. 8.2 கிலோ எடையுள்ள இந்த ஜாக்கெட்டுகள்…

பூமி வெப்பத்தை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்கள்.

புதுடெல்லி ஆக, 17 பூமி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்பம் குறித்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் புதிய செயற்கை கோள்கள் மூலம் பனிக்கட்டி உருகுதல்…

டெல்லியில் முகாமிட்டுள்ள நிதிஷ்குமார்.

புதுடெல்லி ஆக, 17 டெல்லியில் நேற்று டெல்லியில் நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்தில் நிதிஷ்குமார் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இந்திய கூட்டணியின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களை நிதிஷ்குமார் சந்திக்க இருக்கிறார்.…

புதிய நட்சத்திரம். இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

பெங்களூரு ஆக, 16 இந்திய விஞ்ஞானிகள் வானில் புதிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் புதிய நட்சத்திரம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு H 1005- 1439 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மோசமான…

மணிப்பூரில் விரைவில் தற்காலிக வீடுகள்.

மணிப்பூர் ஆக, 16 மணிப்பூரில் வன்முறையால் வீடுகளை இழந்த மக்களுக்காக 3000 தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக வீடுகள் மாநிலத்தின் ஐந்து இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வீடு இல்லாமல்…

நீட் தேர்வு குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து.

புதுடெல்லி ஆக, 16 நீட் தேர்வை அரசியலாக விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் மருத்துவக் கல்லூரியை நினைத்து கூட பார்க்க முடியாத தமிழக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால்தான்…

ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 15 நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் RN ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அனைத்து வளர்ச்சி விரிவான நல்வாழ்வுக்கு தமது அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்.

கொல்கத்தா ஆக, 15 கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் நிலையத்தில் இந்தியாவின் ஆறாவது போர்க்கப்பல் விந்தியகிரி உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரும் 17ம் தேதி ஜனாதிபதி இந்திய கடற்படைக்கு அர்பணிக்க உள்ளார். கப்பலில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. விந்திய…

அதிக எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்.

புதுடெல்லி ஆக, 15 லேப்டாப், கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த உத்தரவில் அதிக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் தற்போதைக்கு எதுவும் இல்லை என்று வர்த்தக செயலாளர் தெரிவித்தார். இது ஏற்றுமதி மற்றும்…

டெல்லி செங்கோட்டையில் தேசியச் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.

புதுடெல்லி ஆக, 15 இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்புத்துறை…