Category: மாநில செய்திகள்

30 நாட்களில் புதிய உச்சம்.

புதுடெல்லி செப், 27 இந்தியாவின் ராஜதந்திரம் 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் விழா ஒன்றில் பேசிய அவர், இன்றைய சூழலில் பல நாடுகளை ஒன்றிணைப்பது சாதாரணம் அல்ல எனவும் ஆனால் ஜி-20 மாநாடு அதை…

2 ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

புதுடெல்லி செப், 26 மத்திய பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஏற்கனவே 39 வேட்பாளர்களைக் கொண்ட முதல் கட்ட பட்டியல் வெளியான…

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு.

பெங்களூரு செப், 26 கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்புக்கு போராட்டம் நடைபெறுகிறது. காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு…

நாடு முழுவதும் ஒரு மணி நேரம் பிரதமர் அறிவிப்பு.

புதுடெல்லி செப், 25 நாட்டு மக்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில்…

முழு அடைப்பால் எதையும் சாதிக்க முடியாது.

பெங்களூரு செப், 25 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது எதிர்த்து பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது என கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் சாமானிய மக்கள்…

தெலுங்கானா கூட்டத்தில் பங்கேற்கும் மோடி.

கர்நாடகா செப், 25 தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள பி ஆர் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி…

பெங்களூருவில் நாளை முழு அடைப்பு.

பெங்களூரு செப், 25 கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கண்டித்து பெங்களூருவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது இதனை எதிர்த்து நாளை காலை…

தமிழ் மொழியை பரப்புவதே வாழ்நாள் சேவை.

புதுடெல்லி செப், 24 தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டு நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று செல் கொண்டு செல்வதே தனது வாழ்நாள் சேவை என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். திருக்குறள் மீது தீவிர ஈர்ப்பு கொண்டதாக கூறிய ஆளுநர், தற்போது பகவத்…

9 புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

புதுடெல்லி செப், 24 11 மாநிலங்களுக்கான 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதன்படி “நெல்லை-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-பூரி, ராஞ்சி-ஹவுரா,…

சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்போம். வெளியுறவுத் துறை அமைச்சர் நம்பிக்கை.

புதுடெல்லி செப், 24 வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 பதவிக்கால முடிந்த பிறகும் பிறர் அது…