Spread the love

புதுடெல்லி செப், 27

இந்தியாவின் ராஜதந்திரம் 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் விழா ஒன்றில் பேசிய அவர், இன்றைய சூழலில் பல நாடுகளை ஒன்றிணைப்பது சாதாரணம் அல்ல எனவும் ஆனால் ஜி-20 மாநாடு அதை சாதித்ததாகவும் கூறினார். மேலும் இளைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்த மோடி, வாய்ப்பு, திறந்த மனப்பான்மை உள்ள இடங்களில் இளைஞர்கள் முன்னேறுவதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *