Category: மாநில செய்திகள்

இந்தியா வரும் சத்திரபதி சிவாஜி ஆயுதம்.

மும்பை அக், 2 17ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘வாக்னாக்’ ஆயுதம் லண்டனிலிருந்து அடுத்த மாதம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. மகாராஷ்டிரா அமைச்சர் கதிர் முன்கந்திவார் நாளை லண்டனில் கையெழுத்திடுக்கிறார். தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்தில்…

தமிழகத்தில் செப்டம்பர் ஜி எஸ் டி வசூல் ரூ.10,481 கோடி.

புதுடெல்லி அக், 2 இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் இருந்து மொத்தம் ரூ.10,481 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு விட 21 சதவீதம் அதிகம். கடந்த…

நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்களில் தூய்மை பணி.

புதுடெல்லி அக், 1 நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தூய்மை பணி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதிக குப்பைகள் குவிந்து கிடைக்கும்…

இன்று முதல் ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி.

புதுடெல்லி அக், 1 ஆன்லைன் விளையாட்டு கேசினோ குதிரைப் பந்தயம் ஆகியவைக்கு விதிக்கப்பட்டுள்ள 28% ஜிஎஸ்டி வரி வசூல் திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் இதற்கு முன் 18 % ஜிஎஸ்டி…

கேரளாவில் கரை ஒதுங்கிய 50 அடி நீல திமிங்கலம்.

கேரளா அக், 1 கேரளா, கோழிக்கோடு கடற்கரையில் 50 அடி நீலத்திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் இந்த சம்பவ நிகழ்ந்தது. பெரிய திமிங்கலம் என்பதால் அதை காண ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடினர். இறந்த…

விவசாயிகள் போராட்டத்தால் 180 ரயில்கள் ரத்து.

பஞ்சாப் அக், 1 பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று பல இடங்களில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 180க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இழப்பீடு, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை…

பதக்கம் வென்றவர்களை வாழ்த்திய பிரதமர்.

புதுடெல்லி செப், 30 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக குண்டு எறிதலில், 72 ஆண்டுகளுக்கு பின் வெண்கல பதக்கம் வென்ற கிரண் பாலியன், துப்பாக்கி சுடுதல் ஐஸ்வரி பிரதாப் சிங், மகளிர்…

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.

புதுடெல்லி செப், 29 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுவரை இந்தியா…

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு.

புதுடெல்லி செப், 28 நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாகவும், பொறியியல் படித்தவர்கள் கூட ரயில் நிலையத்தில் கூலி வேலை பார்ப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் டெல்லி ரயில் நிலைய கூலியாட்களை சந்தித்தது…

கன்னட மக்கள் போராட்டத்திற்கான வெற்றி!

கர்நாடகா செப், 27 காவிரியில் வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண் ஆணையம் நிராகரித்தது கர்நாடக மக்கள் நடத்திய போராட்டத்திற்கான வெற்றி என துணை முதல்வர் டி.கே.எஸ் தெரிவித்துள்ளார். ஆணையத்தின்…