Category: மாநில செய்திகள்

புதிய இந்தியாவை நோக்கி பயணிப்போம்.

புதுடெல்லி ஆக, 15 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களை நினைவு கூறுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த அவர் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நாடு கடன் பெற்றுள்ளதாக கூறினார். 40 கோடி…

ராமநாதபுரம் செகந்திராபாத் இடையே ரயில் சேவை நீட்டிப்பு.

செகந்திராபாத் ஆக, 14 செகந்திராபாத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, சென்னை, நெல்லூர் வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது. இந்நிலையில் தற்போது பயணிகள் வசதிக்காக வரும் 21 ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 27ம் தேதி வரை…

கடும் நடவடிக்கை எடுப்போம் மம்தா பானர்ஜி உறுதி.

புதுடெல்லி ஆக, 11 பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுப்போம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதில் அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை சட்டத்தின்…

டெங்கு பரவல் 30% அதிகரிப்பு.

புதுடெல்லி ஆக, 11 நாடு முழுவதும் டெங்கு பரவல் 25 முதல் 30% அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மற்ற பகுதிகளை விட தென் மாநிலங்கள் மத்திய மாநிலங்களில் தான் டெங்கு பரவல் அதிகம் இருப்பதாக…

PMAY திட்ட மானியம் ஒன்று ₹1.8 லட்சமாக குறைப்பு.

புதுடெல்லி ஆக, 11 பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வீட்டு கடனுக்கான மானியம் ₹1. 8 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது .அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ₹18 லட்சம் வரை இருப்பவருக்கு வீட்டுக் கடனுக்கு ₹2.3 லட்சம் வரை…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மறைவு.

புதுடெல்லி ஆக, 11 காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர்சிங் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ம் ஆண்டு பிறந்த அவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது சேவைக்காக…

ஆளுநராக விரும்பும் பொன் ராதாகிருஷ்ணன்.

புதுடெல்லி ஆக, 10 பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளுநராக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த பலரும் ஆளுநர்களாகி விட்டனர்.…

எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

புதுடெல்லி ஆக, 10 7 மாநிலங்களில் 8 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திரா, பிகார், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ₹24,657 கோடி மதிப்பிலான திட்டங்களை…

மருத்துவ படிப்புக்கு 43,000 பேர் விண்ணப்பம்.

புதுடெல்லி ஆக, 10 2023-24 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாநிலத்தில் 43,000 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 31 இல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. தரவரிசை பட்டியல் அக்டோபர்…

2000 கோடி கூடுதல் வரி ஈட்டிய வணிகவரித்துறை.

புதுடெல்லி ஆக, 9 வணிகவரித்துறையின் பிரிவான வரி ஆய்வுக்குழு எடுத்த நடவடிக்கையால் கடந்த ஐந்து மாதங்களில் 2000 கோடிக்கு அதிகமான கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. Tax Research Unit என்ற இந்த வரி ஆய்வு குழுவானது வருவாய் வளர்ச்சி நிலை…