Category: மாநில செய்திகள்

நீரஜ் சோப்ராவுக்கு முர்மு, மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 9 நீரஜ் சோப்ராவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முர்மு தனது x பக்க பதிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்திருப்பதாகவும், அவரைக் கண்டு இந்தியா…

உள் ஒதுக்கீடு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிக்கை மனு.

புது டெல்லி ஆக, 9 வால்மீகி, அருந்ததியர் உள்ளிட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் மாநில அரசுகளின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. எஸ்சி, எஸ்டி பிரிவில் உள்ள பின் தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை…

காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி நிதி அமைச்சர் விளக்கம்.

புதுடெல்லி ஆக, 8 மருத்துவம், ஆயுள் காப்பீட்டுத் தொகை மீது வசூலிக்கப்படும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

கர்நாடகாவுக்கு ₹939 கோடி தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி.

புதுடெல்லி ஆக, 8 கடந்த இரண்டு ஆண்டுகளில் புயல் வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழ்நாட்டுக்கு ₹276 கோடி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் நிவாரணம் நிதியிலிருந்து அரசு வழங்கிய நிதியின் விபரம் அதிகபட்சமாக கர்நாடகாவுக்கு ₹939 கோடி ஹிமாச்சலுக்கு…

நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்கள் நியமனம்.

புதுடெல்லி ஆக, 5 நாடாளுமன்றத்தில் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்கள் தேர்தலின்றி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது கணக்கு குழு, மதிப்பீட்டு குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்டி,எஸ்சி குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளன. இந்த குழுக்களில் மக்களவை மற்றும்…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?

கேரளா ஆக, 5 2013ல் காங்கிரசின் மத்திய அரசில், உள்துறை இணை அமைச்சராக முள்ளம்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க…

கேரளாவில் மிகப்பெரிய நிலச்சரிவு.

கேரளா ஜூலை, 30 கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டக்கை சூரல் மழை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கனமழை காரணமாக பல இடங்களில்…

நிலுவையில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள்.

புதுடெல்லி ஜூலை, 27 நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர்…

ஆந்திராவுக்கு முன்னுரிமை குறித்து விமர்சனம்.

புதுடெல்லி ஜூலை, 27 பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற மாநிலங்களை பாஜக அரசு புறக்கணித்துள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதிலளித்துள்ளார். கடந்த காலத்தைப் போலவே அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்துள்ளதாகக் கூறிய அவர், மாநில மறுசீரமைப்பு சட்டம் 2014-…

ஜெகனை எஸ்கோபார் உடன் ஒப்பிட்ட சந்திரபாபு.

ஆந்திரா ஜூலை, 26 ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி உள்ளார. அம்பானி போல் பணம் சம்பாதிக்க ஜெகன் இப்படி செய்ததாகவும், ஜெகனின் ஆட்சியில் ஆந்திரா…