Spread the love

புதுடெல்லி ஆக, 9

நீரஜ் சோப்ராவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முர்மு தனது x பக்க பதிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்திருப்பதாகவும், அவரைக் கண்டு இந்தியா பெருமைப்படுவதாகவும் பாராட்டியுள்ளார். மோடி வெளியிட்ட பதிவில் நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக இருப்பார் என்று புகழ்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *