Spread the love

புதுடெல்லி ஆக, 9

வணிகவரித்துறையின் பிரிவான வரி ஆய்வுக்குழு எடுத்த நடவடிக்கையால் கடந்த ஐந்து மாதங்களில் 2000 கோடிக்கு அதிகமான கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. Tax Research Unit என்ற இந்த வரி ஆய்வு குழுவானது வருவாய் வளர்ச்சி நிலை மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், ஐஜிஎஸ்டி வரி பிரிவில் இடம் பெறும் மனிதர்கள் மீது தனி கவனம் செலுத்துகிறது. இதன் காரணமாக கூடுதல் வரி வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *