ஸ்தம்பிக்கும் ஆதார் மையங்கள்!
சென்னை செப், 11 ஆதார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள் அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப், 14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது அவகாசம் முடிந்துவிட்டால் ஆதார் செல்லாது என…