Month: September 2024

ஸ்தம்பிக்கும் ஆதார் மையங்கள்!

சென்னை செப், 11 ஆதார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள் அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப், 14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது அவகாசம் முடிந்துவிட்டால் ஆதார் செல்லாது என…

பரமக்குடியில் பொது போக்குவரத்தில் மாற்றம்.

பரமக்குடி செப், 11 பரமக்குடியில் நேற்று தியாகி இமானுவேல் சேகரன் 67 வந்து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தந்தனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை…

டெஸ்டில் ஜோ ரூட் புதிய மைல்கல்.

செப், 10 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளையாட்டியவர்கள் விலாஸ் வர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு ஜோரும் முன்னேறியுள்ளார் 12,400 ரன்கள் உடன் இருந்த சங்கக்கராவை பின்னுக்கு தள்ளி இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 15,921 ரன்கள்…

விவசாயிகளுக்கு ஆதார் போல புதிய அடையாள அட்டை.

சென்னை செப், 10 ஆதார் அட்டையை போன்ற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது. வேளாண்மை துறையில் டிஜிட்டல் முறையை புகுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்த…

யூடியூப் சேனல்களுக்கு அதிரடி நடவடிக்கை.

சென்னை செப், 10 யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கின்றன ஆனால் அவற்றுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் பல பொய் செய்திகளையும் வதந்திகளையும் காட்டு தீயாக பரவி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு செக் வைக்கும்…

மன அழுத்தத்தை போக்கும் உணவுகள்:

செப், 10 இப்போது அதிகப்படியான மக்கள் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்று டிப். எதற்கு எடுத்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்ற வார்த்தை சொல்வதை கவனிக்கலாம். குழந்தைகள் கூட இந்த வார்த்தையை இப்போது அதிகம் சொல்கிறார்கள். ஆனால் மன அழுத்தத்தில் இருந்து மீள…

பங்குச் சந்தையில் IPO என்றால் என்ன?

சென்னை செப், 10 ஆரம்ப பொது வழங்கல்(IPO) என்பது மூலதனத்தை திரட்டுவதற்கான நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் செயல்முறையை குறிக்கிறது. கொடுக்கப்பட்ட கால அளவில் முதலீட்டாளர்கள் IPOக்கு விண்ணப்பம் செய்யலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்வதை சப்ஸ்கிரைப் என்கிறோம். IPOநிறைவடைந்ததும் சப்ஸ்க்ரைப்…

கீழக்கரை வனத்துறை அலுவலர் மீது வழக்குப்பதிவு!

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜெட்டி பாலம் அருகில் இருக்கும் வனத்துறை அலுவலகம் வழியாக 45 வயதான பெண் ஒருவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக அவ்வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது வனத்துறை அலுவலர் செந்தில்குமார் அந்த…

துபாய் கரமாவில் மலபார் மேஜிக் என்ற புதிய உணவகம் திறப்பு. பிரபலங்கள் பங்கேற்பு.

துபாய் செப், 10 ஐக்கிய அரபு அமீரக துபாய் கரமா பகுதியில் தனது உணவகத்தின் மற்றொரு கிளையான மலபார் மேஜிக் என்ற பெயரில் புதியதோர் உணவகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வுணவகத்தினை துபாயில் பிரபலமான ஆர்ஜே மாயா மற்றும் தமிழ் மற்றும்…