Month: September 2024

சட்ட ஆணையம் அமைக்க திரௌபதி முர்மு ஒப்புதல்.

புதுடெல்லி செப், 3 23வது சட்ட ஆணையம் அமைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட ஆணைய பதவிக்காலம் 2024 செப்டம்பர் 1 முதல் 2027 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆகும். சட்ட ஆணையத்தில் 1…

பெண் மருத்துவர் கொலை முன்னாள் கல்லூரி முதல்வர் கைது.

கொல்கத்தா செப், 3 கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மருத்துவர் கொலை சம்பவத்திற்கு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட அவரிடம் உண்மையை கண்டறியும் சோதனையை…

ராணுவத்தை மேம்படுத்த நவீன ஆயுதங்களுக்கு ஒப்புதல்.

புதுடெல்லி செப், 3 இந்திய கடற்படைக்கு 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏழு நவீன போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவத்திற்கு 1200 நவீன டாங்கிகள் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 1.3 லட்சம் கோடி…

புழக்கதில் உள்ள 2000 நோட்டுகள் எவ்வளவு?

புதுடெல்லி செப், 3 பொதுமக்களிடம் ₹7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. கடந்த 2023 மே 19 அன்று நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தபோது ₹3.56 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் தற்போது…

ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்த செல்வப் பெருந்தகை.

சென்னை செப், 3 மாநில பாடத்திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜகப் போக்கையே காட்டுவதாக செல்வ பெருந்தகை கண்டித்துள்ளார். ஆர் என். ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரா என்ற கேள்வி எழுப்பிய…

கசகசாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்.

செப், 2 கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓர் பொருள். இது வெறும் சமையல் பொருளாக மட்டும் இல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை தரும் மருந்து பொருளாகவும் விளங்குகிறது. கசகசா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் ஒரு நல்ல ஈரப்பதமாக்கியாக செயல்பட்டு,…

நீரில் மூழ்கிய தெலுங்கானாவில் 110 கிராமங்கள்.

ஆந்திரா செஃப், 2 கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவிலும் வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.…

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.

பாரிஸ் செப், 2 பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான டி 47 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிதிஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2.7 மீட்டர் உயரம் தாண்டி தனது அதிகபட்ச திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக்கில்…

துபாயில் நடைபெற்ற விஜய் ரசிகர்கள் சந்திப்பு மற்றும் கோட் படத்திற்கான வெற்றிகொண்டாட்டம்.

துபாய் செப், 2 ஐக்கிய அரபு துபாய் காரமா பகுதியில் உள்ள விளையாட்டு உள்ளறங்கில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ம் தேதி வெளிவர இருக்கும் (GOAT) கோட் திரைப்படத்திற்கான வெற்றி கொண்டாட்டமும் அமீரகத்தில்…