Month: September 2024

சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி…?

செப், 4 தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 250 கிராம்,பெரிய வெங்காயம் – 3,வெள்ளை பூண்டு – 20 பல் பச்சை மிளகாய் – 7,புதினா – 1 கட்டு,கொத்தமல்லி – சிறிதளவு நெய் – தேவையான அளவு,தேங்காய் எண்ணெய்…

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.

விழுப்புரம் செப், 4 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. அதன்படி விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

தமிழக மீனவர்கள் ரூ. 5 கோடி அபராதம்.

தூத்துக்குடி செப், 4 தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களின் 12 மீனவர்களுக்கு ஐந்து…

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு.

சென்னை செப், 4 தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இது விடுமுறைக்கு இனிவரும் நாட்களில் களஞ்சியம் என்ற செயலி மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை ஊழியர்களும் செப்டம்பர் 1 ம் தேதி முதல்…

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி!!

செப், 3 கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரும் தன்மை கொண்டது. கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும்…

வேறு மாநில ஆளுநர் பதவி கேட்கும் இல. கணேசன்.

புதுடெல்லி செப், 3 டெல்லியில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாகாலாந்து ஆளுநர் இல். கணேசன் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் தனக்கு பிறகு வந்த பலர் பெரிய மாநிலங்களில் ஆளுநராக பதவி வகிப்பதை சுட்டிக்காட்டி தனக்கும் பெரிய…

பாலியல் குற்றத்துக்கு சட்ட நடவடிக்கை தேவை.

சென்னை செப், 3 பாலியல் குற்றத்திற்கு சட்ட நடவடிக்கை மூலமே தீர்வு காண முடியும் என்று அர்ஜுன் தெரிவித்துள்ளார். நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ஜுன், பல துறைகளிலும் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பதாகவும் நிறைய அப்பாவி…

11 மாவட்டங்களில் மழை.

சென்னை செப், 3 இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…

தொழில்நுட்ப தேர்வு: முறையீடு செய்ய டிஎன்பிஎஸ்சி அவகாசம்.

சென்னை செப், 3 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வில் உத்தேச விடைகள் மீது முறையீடு செய்ய வருகிற ஒன்பதாம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான உத்தேச விடைகள் அண்மையில் வெளியானது.…