தூத்துக்குடி செப், 4
தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களின் 12 மீனவர்களுக்கு ஐந்து கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.