Month: December 2023

போண்டா மணி மரணம்.

சென்னை டிச, 24 சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு போண்டா மணி கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை டயாலிசிஸ் முடித்து வீடு திரும்பிய போண்டாமணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில்…

மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 24 தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு டிசம்பர் 29ம் தேதி…

தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்.

தூத்துக்குடி டிச, 24 பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 26 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். சென்னை பெருமழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பார்வையிட்டிருந்தார். சில தினங்களுக்கு…

விமான நிலைய ஆணையத்தில் வேலை.

புதுடெல்லி டிச, 24 இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் மூத்த உதவியாளர் பிரிவுகளில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 26 ம்…

80 லட்சம் கிலோ அரிசி சேதம்.

நெல்லை டிச, 24 தென் மாவட்டங்களில் பெய்த அதீத மழையால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 8000 டன் அரிசி மழை நீரில் நனைந்து முற்றிலும்…

மாநில அளவிலான கராத்தே போட்டியில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை!

சிவகங்கை டிச, 24 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3/12/2023 அன்று நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் M. முகம்மது அஃபிக் “கட்டா” மற்றும் “குமிட்டே” போட்டிகளில் முதல் பரிசும்,…

30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் கூகுள்.

புதுடெல்லி டிச, 24 கூகுள் நிறுவனம் தனது டிஜிட்டல் விளம்பர விற்பனை பிரிவை மறு சீரமைக்க திட்டமிட்டுள்ளது .முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளதால் 30,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த…

சீனாவில் நிலநடுக்கம். பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு.

சீனா டிச, 23 சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானாரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினர். ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு…

பத்தாம் வகுப்பு இடைநிற்றல். தமிழகம் 9 சதவீதம்.

சென்னை டிச, 23 தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. 2018-19 கல்வி ஆண்டில் 28.4 சதவீதமாக இருந்தது. 2020-21ஆம் கல்வியாண்டில் 20.6 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக ஒடிசா…

விலை உயரும் பிஎம்டபிள்யூ கார்கள்.

புதுடெல்லி டிச, 23 சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும், உற்பத்தி செலவுகள்…