புதிய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத உடல் மீட்பு.
தேனி மார்ச், 17 தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூர் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இருந்து சிப்கோ செல்லும் பாதையோரம் ஒரு மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி காவல்…