Month: December 2022

ஆக்சிஜன் இருப்பு 80% வைக்க உத்தரவு.

சென்னை டிச, 28 தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் இருப்பு டேங்குகளில் 80 சதவீதம் நிரப்பி வைக்க அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவித்து அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 486 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும், 1,546 மெட்ரிக்…

அடுத்தடுத்து நிலநடுக்கம்.

நேபாளம் டிச, 28 நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7ஆகவும் இரண்டாவது 5.3 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு…

சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழக அரசு.

சென்னை டிச, 28 தமிழகத்தில் 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார கொள்முதலை தவிர்க்கும் வகையிலும்…

97 சதவீதம் நிலம் ஒப்படைப்பு.

மதுரை டிச, 28 மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு 97 சதவீதம் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நீர் பிரிப்பிடங்களை வகைமாற்றம் செய்ய வேண்டிய…

மத்திய அரசின் கடன் அதிகரிப்பு.

புதுடெல்லி டிச, 28 மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் 147 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இது பற்றி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ₹145 லட்சம்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு. புதிய அறிவிப்பு.

சென்னை டிச, 27 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7,301 பணியிடங்கள் இருந்த நிலையில் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலையில் நடைபெற்ற குரூப் 4…

சொத்துவரி செல்லும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை டிச, 27 சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் சொத்து…

சுனாமி நினைவு தினம். சட்ட மன்ற உறுப்பினர் கென்னடி அஞ்சலி.

புதுச்சேரி டிச, 27 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும், தொகுதி சட்டமன்ற…

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு.

திண்டுக்கல் டிச, 27 அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் பக்தர்கள் கூட்டம்…

சாலை பணிகளை மேயர் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி டிச, 27 தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து…