Month: December 2022

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி டிச, 28 நாகர்கோவில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தல்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி.

கள்ளக்குறிச்சி டிச, 28 சின்னசேலம் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சின்னசேலம் வட்டார வளமையம் சார்பில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி…

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.

ஈரோடு டிச, 28 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஈரோடு காளை மாட்டு சிலை அருகில்…

புதிய மின்மாற்றிகள் திறப்பு.

தருமபுரி டிச, 28 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், நல்லம்பள்ளி யூனியன், மானியதஅள்ளி பஞ்சாயத்து, மேல்பூரிக்கல் கிராமத்தில் ரூபாய் 2.4 லட்சம் மதிப்பீட்டிலும், பாளையம் புதூர் பஞ்சாயத்து, பாளையம்புதூர் கிராமத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும்…

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்.

கோவை டிச, 28 கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து…

தாட்கோ வளர்ச்சிப் பணிகள்.

செங்கல்பட்டு டிச, 28 செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு…

ஷாவ்மியுடன் ஜியோ ஒப்பந்தம்.

புதுடெல்லி டிச, 28 ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரு 5 ஜி சேவையை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி ஷாவ்மியின் MI அல்ட்ரா 5ஜி, ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி…

புதுச்சேரி முழுவதும் முழு அடைப்பு.

புதுச்சேரி டிச, 28 புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முழு அடைப்பை முன்னிட்டு காவல் துறையினர் புதுச்சேரி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில…

திருப்பதியில் ஜனவரி 1 ல் புதிய கட்டுப்பாடு அமல்.

திருப்பதி டிச, 28 ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.…

ஆவின் நெய் பாட்டில்கள் தேக்கம்.

சென்னை டிச, 28 பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்கப்படாததால் ஆவினில் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் தேக்கம் அடைந்துள்ளன. நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் இடம்பெற்றது. அதேபோல் அடுத்த ஆண்டும் வழங்கப்படும் என…