Month: December 2022

மோடிக்கு ஆறுதல் கூறிய மம்தா.

புதுடெல்லி டிச, 29 பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய அரசியல் பிரபலங்கள் பொதுமக்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா…

வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.

மதுரை டிச, 29 வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம்…

திருச்சி செல்கிறார் முதலமைச்சர்.

திருச்சி டிச, 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார் காலை 9:45 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு…

பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி.

சென்னை டிச, 29 ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்புகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினரிலிருந்து அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் படமே கடைசி இனி நடிக்கப் போவதில்லை என்றார். உதயநிதி அதே போல் இனி…

இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 29 குமரி கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஊரிற இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என…

சாதி தீண்டாமையை முறியடிக்க நடவடிக்கை.

புதுக்கோட்டை டிச, 29 இந்து கோவில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். இது பற்றி அவர், சமீபத்தில் சேலத்தில் உள்ள கோவிலில் சாதி தீண்டாமை உடைத்தெறியப்பட்டதை போல், புதுக்கோட்டை கோவிலிலும்…

சரிவில் அந்நிய முதலீடுகள்.

புதுடெல்லி டிச, 29 நடப்பாண்டில் இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடுகள் சரிவை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி அளவிலான முதலீட்டை நடப்பாண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். வேறு எந்த ஆண்டிலும் இந்த அளவு அந்நிய முதலீடு வெளியேறியது இல்லை.…

புதிய டிசைன்களில் பொங்கல் வேட்டி சேலைகள்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவது சற்று தாமதமானாலும் தரமானதாக வழங்கப்படும் என அமைச்சர்கள் காந்தி உறுதியை கூறினார். இது பற்றி அவர் இதுவரை வழங்கப்பட்டதற்கும் தற்போது வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகளுக்கும்…

பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறும்.

சென்னை டிச, 29 பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது பற்றி அவர் பொங்கல் பரிசு தொகையில் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு…

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு.

கரூர் டிச, 28 நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம்…