கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்.
திருவள்ளூர் டிச, 27 மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்தனர். இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம்…