Month: December 2022

கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்.

திருவள்ளூர் டிச, 27 மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்தனர். இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 27 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி தாம்பர்கிஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட…

களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி சீமான்.

தஞ்சாவூர் டிச, 27 தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் புரவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும் விளைநிலத்தில் போடப்பட்டுள்ள மண் சாலையை…

சரிவில் பங்குச்சந்தை.

மும்பை டிச, 27 வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 60,489 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிஃப்டி 21…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் டிச, 27 விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார்,…

தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம்.

சிவகங்கை டிச, 27 பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவாழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி,…

வெளி நாடுகளில் இருந்து சேலம் வரும் பயணிகள் கண்காணிப்பு.

சேலம் டிச, 27 சீனாவில் புதிய வகை (பி.எப்.-7) கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் தினமும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை,…

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.

ராணிப்பேட்டை டிச, 27 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, கலால்…

இலவச கண் பரிசோதனை முகாம்.

மதுரை டிச, 27 வாடிப்பட்டி மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் டிச, 27 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை…