Spread the love

ராமநாதபுரம் டிச, 27

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி தாம்பர்கிஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *