Month: December 2022

ஆதார் இணைப்பு இன்று கடைசி நாள்.

சென்னை டிச, 31 மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாளாகும். காலம் நீட்டிப்பு குறித்து எந்தஅறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இதுவரை மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும்.…

தொலைதூரக் கல்வியில் சேரலாம்.

சென்னை டிச, 31 சென்னை தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ம் ஆண்டுக்கான யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் ஜனவரி 2 தேதி 2023 முதல் வழங்கப்படும். இதில் மாணவர்கள்…

எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி உயர்வு.

புதுடெல்லி டிச, 31 கடந்த நவம்பர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன்…

எய்ம்ஸ் பணிகள் தாமதம் போராட்டம் வெடிக்கும்.

மதுரை டிச, 31 மதுரையின் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எச்சரித்தார். இது பற்றி அவர் பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்திற்கு வளர்ச்சி…

பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.

புதுடெல்லி டிச, 31 இந்திய ஒற்றுமையாத்திரையின் போது ராகுலின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி காவல்துறையினர் உறுதி தெரிவித்தது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி காவல்துறையினரும் பங்கேற்று இருந்தனர். இதில் ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்…

திருப்பதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்.

ஆந்திரா டிச, 31 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அவருடன் திருப்பதி தேவஸ்தான…

விழுப்புரம் மாவட்டத்தில் 1,020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவி.

விழுப்புரம் டிச, 30 விழுப்புரம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட…

கீழக்கரையில் நடைபெற்ற பிரமாண்ட அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு மாநாடு.

கீழக்கரை டிச, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உலகக்கல்வியுடன் முழு குரானை மனனம் செய்து முடித்த 25 இளம் ஹாஃபிழ்கள் பட்டம்பெறும் பிரமாண்டமான அதாயி ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா ஒரு மாநாடு போன்று, ஒரே நேரத்தில் ஒரே அரங்கில் ஒரே அமர்வில்…

கட்டுமான தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் டிச, 30 விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து…

ஜப்பானில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்.

ஜப்பான் டிச, 30 ஜப்பானில் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக பரவிய இந்த காய்ச்சல் அதன் பின்னர் பல்வேறு மாகாணங்களுக்கு பரவியது. தற்போது வரை 70 லட்சத்திற்க்கும் அதிகமான…