Month: December 2022

திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசு தரச்சான்றிதழ்.

திருவண்ணாமலை டிச, 31 தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர். அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை,…

ஆங்கில புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தல்.

வேலூர் டிச, 31 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 31 ம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அமைதியாக கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு…

கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் டிச, 31 தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு…

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி.

விருதுநகர் டிச, 31 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி…

டெல்லி சர்வதேச விழாவில் சிறந்த பள்ளி தாளாளருக்கான விருது.

ராமநாதபுரம் டிச, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமிய கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் தலைவர் எம்எம்கே முஹைதீன் இபுராஹிம் டெல்லி குர்காவுன் நகரில் நடைபெற்ற சிறந்த கல்வியாளர்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்ட்டு சிறந்த தாளாளருக்கான சர்வதேச…

கீழக்கரையில் புகாரி ஷரீப் 8ம் ஆண்டு நிறைவு விழா!

கீழக்கரை டிச, 31 கீழக்கரை புகாரி ஷரீப் டிரஸ்ட் சார்பில் வருடம் தோறும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் புகாரி ஷரீப் விளக்கவுரை துவங்கி டிசம்பர் இறுதியில் நிறைவு பெறும் வகையில் விழா நடைபெறும். இவ்வாண்டு கீழக்கரை…

நெல்லையில், முருங்கைகாய் கிலோ ரூ.200 ஆக உயர்வு.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.தற்போது மகசூல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சந்தை களுக்கு வழக்கத்தை விட…

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல். 400 பேர் கைது.

நெல்லை டிச, 31 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் முத்துக்கிருஷ்ணன், லட்சுமி வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில்…

400 சுயஉதவி குழுவினருக்கு ரூ.61 கோடி கடனுதவி.

நெல்லை டிச, 31 தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் கடனுதவி…

பட்டாசு வெடித்து விபத்து.

நாமக்கல் டிச, 31 நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியக்காள், தில்லை குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர்…