புதிய நியாய விலைக் கடை திறப்பு.
அரியலூர் நவ, 11 அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர்…