Month: November 2022

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு.

நாகர்கோவில் நவ, 11 குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19…

சின்னசேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வந்தன.

கள்ளக்குறிச்சி நவ, 11 சின்னசேலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை நாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதன்படி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 50…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

காஞ்சிபுரம் நவ, 11 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர்…

கல்வி உதவித்தொகை வேண்டி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

ஈரோடு நவ, 11 ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள கிருஷ்ணன்உன்னி செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த…

ரயில்நிலையத்தில் பிரதமர் வருகையையொட்டி காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் நவ, 11 பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில்…

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து 226 கிலோவாக குறைந்தது.

தர்மபுரி நவ, 11 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் சுமார் 1½ டன்னாக இருந்த பட்டுக்கூடுகள்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிலம் மானியம் ஒதுக்கீடு. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கடலூர் நவ, 11 கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேளாண் நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் வரை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

ரேஷன் கடையை திறந்து வைத்து உணவுப் பொருள் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்.

மாமல்லபுரம் நவ, 11 மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மக்கள் பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதி ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தனிக்கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் திருப்போரூர்…