Month: November 2022

25 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி கல்விக்கடன்.

திருப்பூர் நவ, 11 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி…

சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் திட்டம். வெள்ளை மாளிகை தகவல்.

வாஷிங்டன் நவ, 11 இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14 ம்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்.

திருவாரூர் நவ, 11 திருத்துறைப்பூண்டி அருகில் கொற்கை ஊரா ட்சியில் உயர் நீதிமன்றம் நீர்நிலை புற ம்போக்கு குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பின் பேரில் கொற்கை ஊராட்சியில் சுமார் 40 குடும்பங்களில் புறம்போக்கில் குடியிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் சார்பாக…

களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆய்வு.

நெல்லை நவ, 11 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் களக்காடு ஒன்றியம், களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி,…

அடிப்படை பணிகள் செய்ய ரூ.5.25 கோடி ஒதுக்கீடு.

திருப்பத்தூர் நவ, 11 திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார். மாவட்ட ஊராட்சி கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு…

அரிசி ஆலையில் சுற்று சூழல் அதிகாரிகள் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 11 ஆரணி அடுத்த அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகின்றது. மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மற்றும்…

தெப்பத்தேர் நிகழ்ச்சி நடத்த வருவாய் கோட்டாட்சியர் அனுமதி.

திருச்செங்கோடு நவ, 11 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு பொங்கல் விழாவின்போது அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். இந்த…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்‌. விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை நவ, 11 வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு…

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்.

விக்கிரவாண்டி நவ, 11 விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு காத்திருப்பு…

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்,கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

விருதுநகர் நவ, 11 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு…