Category: விருதுநகர்

வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வலியுறுத்தல்.

விருதுநகர் அக், 11 வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். நடைபயணம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நடைபயணத்தை நிறைவு செய்து வைத்த இந்திய கம்யூனிஸ்டு…

ஆளுநர் வருகை. மாவட்ட ஆட்சியர் வரவேற்பு.

விருதுநகர் அக், 9 விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகருக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். அரசு காவல் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

திருச்சுழியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

விருதுநகர் அக், 6 சமுதாய வளைகாப்பு திருச்சுழியில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.…

அருப்புக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் அக், 5 அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்.

விருதுநகர் அக், 4 சிவகாசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பணி நீ்க்கம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள்…

500 சிறுவர்-சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை.

விருதுநகர் அக், 3 வெம்பக்கோட்டையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி…

சிவகாசி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

.விருதுநகர் அக், 2 சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட் பட்ட பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராஜபாண்டியன்,…

போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் அக், 1 விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில் அல்லம்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும். போதை பொருள் உபயோகிப்பதை…

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

விருதுநகர் செப், 30 சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 960-ம், தங்கம் 136…

சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

விருதுநகர் செப், 29 விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…