Category: விருதுநகர்

எண்ணும், எழுத்தும் திட்ட கருத்தாளர் களுக்கு பயிற்சி.

விருதுநகர் செப், 28 விருதுநகர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உள்ள கருத்தாளர்களுக்கான 3 நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியினை தொடங்கி வைத்து பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்…

ஏழாயிரம்பண்ணையில் 23 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் செப், 26 மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் காவல் துறையினர் ஏழாயிரம்பண்ணை எல்லம்மாள் காம்பவுண்ட் தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா…

முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்.

விருதுநகர் செப், 25 சாத்தூர், தாலுகா சின்னக்காமன்பட்டி இந்து தொடக்கப்பள்ளியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கம் வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை…

மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி.

விருதுநகர் செப், 24 விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவி முனீஸ்வரி தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார் இந்தநிலையில் ஆட்சியர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்.

விருதுநகர் செப், 21 சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துமாரி தங்க பாண்டியன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில்…

மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்.

சிவகாசி செப், 20 விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை…

11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு.

விருதுநகர் செப், 19 அருப்புக்கோட்டை அருகே 11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கல்வெட்டு கண்டெடுப்பு அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகிய இருவரும் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்புற கள ஆய்வு செய்தனர்.…

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் கடையடைப்பு போராட்டம்.

ராஜபாளையம் செப், 17 ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஜவஹர்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு

விருதுநகர் செப், 17 சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்…

பணி நியமன ஆணை. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர்.

விருதுநகர் செப், 16 தேர்தல் பிரசாரத்தின் போது திமுக.ன சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்படி விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு…