Category: விருதுநகர்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்.

விருதுநகர் செப், 15 அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் உள்ள சிவானந்தபுரம் தெரு, சவுந்தரராஜபுரம் தெரு, அழகாபுரி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் குடிநீர் குழாய் இணைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் முடிந்து 5…

புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்.

விருதுநகர் செப், 14 விருதுநகர் குமாரசாமி ராஜாநகரில் உள்ள ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இக்கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் அங்கு…

அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினர் சோதனை.

விருதுநகர் செப், 12 நுகர்பொருள் வாணிபக்கழக அரிசி அரவை ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல் துறையினர் சோதனை தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் தலைமை இயக்குனர் ஆபாஷ் குமார் தமிழக முழுவதும்…

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் செப், 11 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு…

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பெருமாள் சிலை.

விருதுநகர் செப், 9 வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மாவூத்தில் உதயகிரிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஏற்பாட்டில் காணொலி காட்சி மூலம் குளத்தை…

முப்பெரும் விழாவிற்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி

விருதுநகர் செப், 8 திமுக. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் கடலில் வருகிற 15 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி…

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்.

விருதுநகர் செப், 7 மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள் வீர சதானந்தம், மணிகண்டன், தங்கச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ சங்க…

பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகாசி செப், 4 சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர்…

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் செப், 3 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், பாதள…

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம்

விருதுநகர் செப், 3 விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை விருதுநகரில் 42…