Spread the love

விருதுநகர் செப், 8

திமுக. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் கடலில் வருகிற 15 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *