Spread the love

விருதுநகர் செப், 24

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவி முனீஸ்வரி தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார்

இந்தநிலையில் ஆட்சியர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *