Category: விருதுநகர்

தைப்பூசத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.

விருதுநகர் பிப், 6 சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்…

பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள்.

விருதுநகர் பிப், 2 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா…

ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

விருதுநகர் ஜன, 29 ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பேருந்து நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக…

குல தெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்.

விருதுநகர் ஜன, 27 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறிய ஓபிஎஸ் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள…

சட்டத்துக்கு புறம்பாக இயங்கினால் கடும் நடவடிக்கை.

விருதுநகர் ஜன, 20 விருதுநகர் அருகே நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர் கே கே எஸ் எஸ் ஆர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பட்டாசு ஆலை நடத்த…

சதுரகிரியில் மக்களுக்கு அனுமதி.

விருதுநகர் ஜன, 19 விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக் கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். தற்போது தை பிறந்திருப்பதாலும், வியாழன் பிரதோஷம், சனி அமாவாசை வருவதாலும் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட…

வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.

விருதுநகர் ஜன, 16 ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில்…

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்.

ராஜபாளையம் ஜன, 10 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை, காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதையொட்டி ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேருசிலையில் இருந்து இருசக்கர வாக னங்களில்…

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.

விருதுநகர் ஜன, 8 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 28 ம்தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 100-க்கும்…

இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்.

விருதுநகர் ஜன, 6 சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த…