Category: விருதுநகர்

பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா.

விருதுநகர் ஆக, 31 விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு…

தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் ஆக, 30 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், தையல் எந்திரம் வேண்டி…

ஸ்டாலினை எதிர்பார்த்து இந்தியாவை காத்திருக்கிறது. வைகோ கருத்து.

விருதுநகர் ஆக, 22 இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை ஸ்டாலின் என்ன சொல்வார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சிவகாசியில் பேசிய அவர் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாக வந்து போகும் அதற்காக கொள்கையை…

பள்ளி மாணவ மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை.

விருதுநகர் ஜூலை, 22 சென்னையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஆடி அமாவாசை விடுமுறையை…

எவரெஸ்டில் முதல் தமிழ் பெண். முதல்வர் வாழ்த்து.

விருதுநகர் மே, 18 விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார். இந்த சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டில் முதல் பெண்மணி…

பயணிகள் கவனத்திற்கு.. ரயில் சேவையில் மாற்றம்.

விருதுநகர் மே, 1 விருதுநகர்-வாஞ்சி மணியாச்சி இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவை-நாகர்கோவில், தாம்பரம்-நாகர்கோவில், திருச்செந்தூர்-பாலக்காடு, திருச்சி-திருவனந்தபுரம், குருவாயூர்-சென்னை ஆகிய இரு வழித்தட பாதைகளில் ரயில்களின் புறப்படும் சேரும் நேரம் புறப்படும்…

பாஜக தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது.

சிவகாசி மார்ச், 27 ராகுல் காந்திக்கு எதிரான கைது நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், ராகுல் பொதுவெளியில் கேட்கும்…

சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகள் விற்பனை.

விருதுநகர் மார்ச், 25 சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் அறிவிப்பு.

விருதுநகர் மார்ச், 15 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை காண அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சிவகாசி மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கு முகாமில் பங்கேற்று பேசிய…

சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலைக் கடை

விருதுநகர் மார்ச், 14 சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும்,…