Category: விருதுநகர்

பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க கோரிக்கை.

சிவகாசி ஜன, 4 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள்…

65 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.

விருதுநகர் ஜன, 2 விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி…

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி.

விருதுநகர் டிச, 31 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி…

கட்டுமான தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் டிச, 30 விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து…

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள்.

விருதுநகர் டிச, 27 விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார்,…

அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு.

விருதுநகர் டிச, 25 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் ஆட்சியர் மேகநாதரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன்,…

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி.

விருதுநகர் டிச, 21 பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி ஆலை உரிமையாளர்கள் வழங்கும் படி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். நிரந்தர ஆதார நிதி உரிமையாளர்கள் மேற்படி நல வாரியத்திற்கு நிரந்தர ஆதார…

கார் மோதி ஆடுகள் பலி.

விருதுநகர் டிச, 19 மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம். இவரது மகன் பாண்டி முருகன் என்பவர் 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கிடை அமைத்து வருவது வழக்கம். இந்நிலையில்…

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்.

விருதுநகர் டிச, 17 சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 20 ம்தேதி காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில்…

பட்டாசு தொழில் பாதுகாப்பு கருத்தரங்கு. அமைச்சர்கள் பங்கேற்பு

விருதுநகர் டிச, 13 விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாசு ஆலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்…