Category: விருதுநகர்

பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் டிச, 11 அருப்புக்கோட்டை அருகே அம்பலதேவநத்தம் வருவாய் கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் சோலார் மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. எந்தவித கருத்தும் கேட்காமல் அனுமதி அளித்ததாக கூறி மாவட்ட…

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

விருதுநகர் டிச, 7 விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோஷம்…

அருப்புக்கோட்டை கிளை சிறையில் நீதிபதி ஆய்வு.

விருதுநகர் டிச, 1 அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள கிளை சிறையில் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி கஜாரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின்போது கைதிகள் அறை, சமையலறை, கழிவறைகள், அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து டவுன் காவல்…

திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம்.

விருதுநகர் நவ, 29 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் ஆட்சியர்…

அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு..

விருதுநகர் நவ, 27 ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது. தங்கப்பாண்டியன் சட்ட மன்ற…

புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்பு.

விருதுநகர் நவ, 25 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17 ம்தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி வருகிற 27 ம்தேதி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் நவ, 23 மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம்,…

இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

விருதுநகர் நவ, 20 மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள்…

சாலையை செப்பனிடும் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஆய்வு.

விருதுநகர் நவ, 18 ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக…

வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம்.

சிவகாசி நவ, 15 விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில்…