Category: ராமநாதபுரம்

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி உள்பட 3 பேருக்கு கத்திகுத்து.

கீழக்கரை ஏப்ரல், 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்டில் கஞ்சா விற்பனை கோஷ்டியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பிளாட் கிளையில் பஜ்ர் தொழுகை முடிந்து வெளியில் வந்த கிளை செயலாளர் நஸிம்ஃபாய்ஸ், அப்துல் சலாம்,அர்ஷத் ஆகிய 3 பேரை…

கீழக்கரையில் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் மாத உணவு பொருட்கள்.

மார்ச், 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர். இவ்வருடம்…

ரமலானில் சஹர் உணவு வழங்கி வரும் கீழக்கரை ரத்த உறவுகள்!

கீழக்கரை மார்ச், 31 கீழக்கரை ரத்த உறவுகள் என்ற பெயரில் இளைஞர்களை கொண்ட ஒரு அமைப்பு ரத்த தான முகாம்கள் நடத்துவது, ரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.…

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

கீழக்கரையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்!

கீழக்கரை மார்ச், 20 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் மற்றும் கல்வெட்டுகளை மறைக்கும் வேலையை செய்து…

கீழக்கரையில் நோன்பு பிடிக்கும் மக்களுக்கு சஹர் சாப்பாடு வினியோகம்!

கீழக்கரை மார்ச், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் வெள்ளை மாளிகையில் வைத்து நோன்பு பிடிக்கும் வெளியூரில் இருந்து கீழக்கரை தங்கியிருக்கும் ஆலிம்கள், மாணவர், மாணவியர்கள்,பொதுமக்கள் என பலருக்கும் சஹர் நேர சாப்பாடு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.…

CAA சட்டத்துக்கு எதிராக கீழக்கரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை மார்ச், 18 இந்தியா முழுவதும் CAA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக உள்துறை அமைச்சர் அமீத்ஷா நோன்பின் துவக்கத்தில் அறிவிப்பு செய்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய பாஜக…

கீழக்கரையில் அதிமுக நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

கீழக்கரை மார்ச், 13 தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தல்களை தடுக்ககோரியும்,காரணமானவர்களின் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று…

வாறுகால் பள்ளமா? அல்லது விபத்துக்கான பள்ளமா? பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் தரமற்ற பணிகள்.

கீழக்கரை மார்ச், 2 கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் வாறுகால் ஜங்ஷன் பாக்ஸ் அமைக்கப்பட்டு அதன் மீது சிமிண்ட் மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி தரமற்ற மூடியென பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும்…

கீழக்கரையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. 15 வது ஒன்றிய நிதி…