Category: ராமநாதபுரம்

கீழக்கரையில் சுயேட்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 16 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக,முஸ்லிம்லீக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்களும் இன்னபிற சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. இந்நிலையில் அபுபக்கர்…

ராமநாதபுரம் ஆனைக்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குடி கிராம மக்களின் நீர் ஆதாரமான கண்மாயில் ஸ்ரீமதி சால்ட் பிரைவேட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்ட ஆனைக்குடி கிராம மக்கள் சம்பந்தபட்ட உப்பு கம்பெனியை…

கீழக்கரையில் பொதுநல சங்கம் உதயம்!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் குறிக்கோள் போதை இல்லா சமூகத்தை உருவாக்குவது என்பதே. போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதிய வழிகாட்டு…

ஏப்ரல் 15 முதல் மீன் பிடிக்க தடை.

ராமேஸ்வரம் ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உள்ளிட்ட மீன்பிடி இடங்களில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடித்தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க…

கீழக்கரையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் தெற்கு மாவட்ட ததஜ சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 07.04.2024 அன்று…

கீழக்கரையில் சஹர் நேர உணவு விருந்து!

கீழக்கரை ஏப்ரல், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சேரான் தெரு நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஒருநாள் மட்டும் நோன்பு வைக்கும் மக்களுக்கு சஹர் நேர உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவ்வாண்டும் அதே இன்று அதிகாலை…

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி உள்பட 3 பேருக்கு கத்திகுத்து.

கீழக்கரை ஏப்ரல், 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்டில் கஞ்சா விற்பனை கோஷ்டியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பிளாட் கிளையில் பஜ்ர் தொழுகை முடிந்து வெளியில் வந்த கிளை செயலாளர் நஸிம்ஃபாய்ஸ், அப்துல் சலாம்,அர்ஷத் ஆகிய 3 பேரை…

கீழக்கரையில் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரமலான் மாத உணவு பொருட்கள்.

மார்ச், 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வருடந்தோறும் ரமலான் மாத காலத்தில் தேவையுடைய மக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு,எண்ணெய்,மசாலா உள்ளிட்ட உணவு பொருட்களை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூம் தாசீம்பீவி அப்துல்காதர் ஆகியோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தார் வழங்கி வருகின்றனர். இவ்வருடம்…

ரமலானில் சஹர் உணவு வழங்கி வரும் கீழக்கரை ரத்த உறவுகள்!

கீழக்கரை மார்ச், 31 கீழக்கரை ரத்த உறவுகள் என்ற பெயரில் இளைஞர்களை கொண்ட ஒரு அமைப்பு ரத்த தான முகாம்கள் நடத்துவது, ரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வது போன்ற சமூக நல பணிகளை செய்து வருகின்றனர்.…

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…