கீழக்கரையில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பதுக்கல்!
கீழக்கரை ஏப்ரல், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக TWINS எனக்கூறப்படும் அசாருதீன்,நசுருதீன் ஆகிய இரட்டையரை காவல் துறையினர்…