Category: ராமநாதபுரம்

கீழக்கரையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்!

கீழக்கரை மே, 4 கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வீ கேர் என்னும் நிறுவனத்தில் இருந்து தகுதியுடைய மாணவர்களை பணியமர்த்த இந்நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் கிரண்…

ஸ்டிக்கர் அகற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை.

ராமநாதபுரம் மே, 3 தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர் ஒட்ட தமிழக அரசு தடை விதித்துள்ளது. நேற்று முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள்…

கீழக்கரை ஓடக்கரை பள்ளி அருகே ஆறாய் ஓடும் சாக்கடை நடவடிக்கை எடுக்க ஜகாத் கமிட்டி சார்பில் கோரிக்கை.

கீழக்கரை ஏப்ரல், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெரு ஓடக்கரை பள்ளிவாசல் செல்லும் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை (சின்னக்கடை தெரு, பரப்பான் சம்மாட்டி தெரு, சாலை தெரு) கழிவுநீர் கால்வாய் வாருகால் நிறைந்து சாலைகளில் கழிவு நீர்…

மின் இணைப்புக்கு லஞ்சம்,கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்!

கீழக்கரை ஏப்ரல், 26 ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான கட்டணம் ரூ.42,900 த்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு தேவிபட்டிணம்…

கீழக்கரை நகராட்சி பெயரில் போலி முகநூல் ஐடிகள்!

கீழக்கரை ஏப்ரல், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பெயரில் முகநூல் கணக்கு துவக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் தொடர்பான அறிவிப்புகள் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை நகராட்சியின் பெயரில் பல போலியான முகநூல் ஐடி கணக்குகள்…

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 23 ராமநாதபுரம் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் பிரின் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில்…

கீழக்கரையில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பதுக்கல்!

கீழக்கரை ஏப்ரல், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக TWINS எனக்கூறப்படும் அசாருதீன்,நசுருதீன் ஆகிய இரட்டையரை காவல் துறையினர்…

களை கட்டிய நாட்டுப் படகு மீன்பிடி.

பாம்பன் ஏப்ரல், 21 தமிழக கடலில் மீன்வளம் காக்க ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் தவிர ஐந்து நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப் படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது.…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை.

பரமக்குடி ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்மா காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரமக்குடியில் ஆண்டு தோன்றும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இராட்டிணம் அமைப்பது…

கீழக்கரையில் குவியல் குவியலாய் பழைய மின்சாதன பொருட்கள்!

கீழக்கரை ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிஅலுவலக பின்புறத்தில் பழைய தெருவிளக்கு லைட்டுகள் கம்பிகள் என குவியல் குவியலாய் குப்பை கிடங்காக காட்சி அளித்தன. இதுகுறித்து கீழக்கரை சமூக ஆர்வலர் கிரௌன் ஹுசைன் தமது முகநூல் பக்கத்தில் நகராட்சி அலுவலகமா?…