Category: ராமநாதபுரம்

கீழக்கரையில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பதுக்கல்!

கீழக்கரை ஏப்ரல், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக TWINS எனக்கூறப்படும் அசாருதீன்,நசுருதீன் ஆகிய இரட்டையரை காவல் துறையினர்…

களை கட்டிய நாட்டுப் படகு மீன்பிடி.

பாம்பன் ஏப்ரல், 21 தமிழக கடலில் மீன்வளம் காக்க ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் தவிர ஐந்து நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப் படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது.…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை.

பரமக்குடி ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்மா காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரமக்குடியில் ஆண்டு தோன்றும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இராட்டிணம் அமைப்பது…

கீழக்கரையில் குவியல் குவியலாய் பழைய மின்சாதன பொருட்கள்!

கீழக்கரை ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிஅலுவலக பின்புறத்தில் பழைய தெருவிளக்கு லைட்டுகள் கம்பிகள் என குவியல் குவியலாய் குப்பை கிடங்காக காட்சி அளித்தன. இதுகுறித்து கீழக்கரை சமூக ஆர்வலர் கிரௌன் ஹுசைன் தமது முகநூல் பக்கத்தில் நகராட்சி அலுவலகமா?…

கீழக்கரையில் சுயேட்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 16 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக,முஸ்லிம்லீக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்களும் இன்னபிற சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. இந்நிலையில் அபுபக்கர்…

ராமநாதபுரம் ஆனைக்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குடி கிராம மக்களின் நீர் ஆதாரமான கண்மாயில் ஸ்ரீமதி சால்ட் பிரைவேட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்பட்ட ஆனைக்குடி கிராம மக்கள் சம்பந்தபட்ட உப்பு கம்பெனியை…

கீழக்கரையில் பொதுநல சங்கம் உதயம்!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் குறிக்கோள் போதை இல்லா சமூகத்தை உருவாக்குவது என்பதே. போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதிய வழிகாட்டு…

ஏப்ரல் 15 முதல் மீன் பிடிக்க தடை.

ராமேஸ்வரம் ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உள்ளிட்ட மீன்பிடி இடங்களில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடித்தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க…

கீழக்கரையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் தெற்கு மாவட்ட ததஜ சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 07.04.2024 அன்று…

கீழக்கரையில் சஹர் நேர உணவு விருந்து!

கீழக்கரை ஏப்ரல், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சேரான் தெரு நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஒருநாள் மட்டும் நோன்பு வைக்கும் மக்களுக்கு சஹர் நேர உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவ்வாண்டும் அதே இன்று அதிகாலை…