Category: தர்மபுரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.

தர்மபுரி செப், 17 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. பாலக்கோடு தெற்கு…

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை.

தர்மபுரி செப், 15 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி…

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி செப், 14 மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வெண்ணிலா தலைமை தங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், அமைப்பின்…

மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி.

தர்மபுரி செப், 13 தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜம்ப்ரோப் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜம்ப்ரோப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி…

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தர்மபுரி செப், 12 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்றுநடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9 குழந்தைகளுக்கு மாதம்…

மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 12 தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 100% செலுத்துவதை இலக்காகக் கொண்டு நேற்று நடைபெற்ற 36 வது மெகா தடுப்பூசி முகாமினை நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.

தர்மபுரி செப், 12 தர்மபுரி அருகே பப்பிரெட்டியூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர்கள் வாசுதேவி, ஞானசேகரன் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும்…

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 11 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொ.மல்லாபுரம், பி.துரிஞ்சிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பொ.மல்லாபுரத்தில்…

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு. மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 11 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேட் 3 குரூப் 7பி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 10 தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.62.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும்…