Category: தர்மபுரி

தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

தர்மபுரி செப், 27 தமிழ்நாடு மின்சா வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.…

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தர்மபுரி செப், 26 விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். நீர்வரத்து குறைந்தது தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா…

மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 24 மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு 214 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாரண்டஅள்ளி…

ரூ.49 லட்சத்தில் நூலகம் கட்ட பூமிபூஜை.

தர்மபுரி செப், 23 நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்ட வளாக பகுதியில் ஈரடுக்கு நூலக கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் மாது சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சாந்தி, பாராளுமன்ற…

ரூ.5.20 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்.

தர்மபுரி செப், 22 தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர்…

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 22 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஜாலிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கி 141 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு…

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 21 கேந்திரிய வித்யாலயா பள்ளி தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்கரை ஊராட்சி குரும்பட்டியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் அடிப்படை…

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்.

தர்மபுரி செப், 20 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உதவி திட்ட…

சத்துணவு தரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

தர்மபுரி செப், 20 நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து வெங்கடேஸ்வரன் சட்ட மன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சத்துணவு கூடம் அருகே சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் தேங்கி நின்றது தெரியவந்தது. பின்னர்…

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

தர்மபுரி செப், 18 தர்மபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பெரியார்…