Category: தர்மபுரி

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.

தருமபுரி ஆகஸ்ட், 2 ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். இதனை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;…

கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி ஆகஸ்ட், 2 தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கல்குவாரி உள்ளது. இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் பாலப்பனஅள்ளி, தண்டேகுப்பம், எல்லப்பன்பாறை, கூலியனூர், ஐத்தாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. குவாரியில்…