Category: தர்மபுரி

தனியார் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா.

தர்மபுரி ஆகஸ்ட், 16 குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி தலைவர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேராசிரியர்கள் மற்றும்…

தர்மபுரியில் ஏரி மண் அள்ளிய 3 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

தர்மபுரி ஆகஸ்ட், 14 அன்னசாகரம் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு களிமண் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. சில விவசாயிகள் ஏரியில் இருந்து களிமண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினர். சிலர் அனுமதி பெறாமல் ஏரியில் உள்ள நொரம்பு மண்ணை அள்ளி விற்பனை…

மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

நல்லம்பள்ளி ஆகஸ்ட், 12 தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மா.குட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து ஊர்வலம்…

பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுக்கூடுகள் விற்பனை.

தர்மபுரி ஆகஸ்ட், 11 தர்மபுரி கொள்முதல் மையத்தில், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால், வரத்தும், விலையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து வருகிறது. சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

பென்னாகரம் ஆகஸ்ட், 9 கனமழை கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2…

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று 2,024 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார…

திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவு நாள் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு நாள்…

தேசிய மக்கள் நீதிமன்றம் 13ம் தேதி நடை பெற உள்ளது.

தர்மபுரி ஆகஸ்ட், 7 தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 13-ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள…

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

தர்மபுரி ஆகஸ்ட், 5 பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பாரம்பரிய விழா நடத்துவது வழக்கம். இந்த பாரம்பரிய விழாவில் ராஜகுலம், சாமந்தி குலம்,…

தொடர் மழை விவசாய சாகுபடி விறுவிறுப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 4 கடந்த சில நாட்களாக தர்மபுரியில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 75 மி.மீ. மழை பெய்தது. இந்த மழை…