Category: தர்மபுரி

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தர்மபுரி அக், 11 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி,…

சரக்கு ரயில் மூலம் 1,147 டன் யூரியா தர்மபுரிக்கு வரத்து.

தர்மபுரி அக், 10 தூத்துக்குடி, மங்களூர், மும்பை மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு மாதந்தோறும் சரக்கு ரயில்கள் மூலம் உரம், யூரியா வருகிறது. இதை…

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை.

தர்மபுரி அக், 8 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று விவசாயிகள் 2,093 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 7 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா, அரகாசனள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் 72 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தநிலையில் 3…

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா. மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை.

தர்மபுரி அக், 6 பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி, அவரது…

பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் கிராம சபை கூட்டம்.

தர்மபுரி அக், 4 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்திையயொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பென்னாகரம் அடுத்த மாங்கரை ஊராட்சி வண்ணாத்திப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை…

இருளப்பட்டி ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்.

தர்மபுரி அக், 1 பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள குட்டைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு 100 நாள் பணியாளர்களை கொண்டு பராமரிக்க…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தர்மபுரி செப், 30 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல்…

வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. ரயில் நிலைய தார்சாலையை தரமாக அமைக்க உத்தரவு.

தர்மபுரி செப், 30 தர்மபுரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள முகமது அலி கிளப் சாலையில் பொதுமக்கள் மற்றும் தனியார்…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

தர்மபுரி செப், 29 தர்மபுரி ஒன்றியம் கே.நடுஅள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் சாதனை திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை தொடங்கி…