Category: தர்மபுரி

மாரண்டஅள்ளி அருகே கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்.

தர்மபுரி அக், 25 மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் கிராமத்தில் கால்நடைகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு திமுக. மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு அணி துணை…

உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை.

தர்மபுரி அக், 24 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2…

காதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 22 தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க தர்மபுரி மாவட்ட பிரிவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கவுரி தலைமை தாங்கினார்.…

நகராட்சியில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை. நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்.

தர்மபுரி அக், 21 தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர்…

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

தர்மபுரி அக், 19 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது கடந்த…

தமிழ் திறனாய்வு தேர்வு. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.

தர்மபுரி அக், 17 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வு எழுத மொத்தம்…

போனஸ் வழங்கக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 16 மின்வாரிய தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட இணைச்செயலாளர் ஜெகநாதன் தலைமை…

ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா.

தர்மபுரி அக், 14 தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலானத்தினை இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து…

மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி அக், 14 தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான நவீன அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறினார். நவீன அறுவை சிகிச்சை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பொது…

வத்தல்மலை கிராம மக்களுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்.

தர்மபுரி அக், 13 தர்மபுரி அருகே வத்தல்மலையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஆட்சியர்…