மாரண்டஅள்ளி அருகே கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்.
தர்மபுரி அக், 25 மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் கிராமத்தில் கால்நடைகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு திமுக. மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு அணி துணை…