Category: தர்மபுரி

அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும். அரசு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்.

தர்மபுரி நவ, 8 தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரதி வரவேற்றார்.நிர்வாகிகள் பரமசிவம்,மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி…

தர்மபுரி கடத்தூர் பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்.

தர்மபுரி நவ, 6 தர்மபுரிமாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம் 4-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத்…

செம்மாண்டகுப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி நவ, 4 தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தையொட்டி குண்டலப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவி அருள் ஞானசேகரன்…

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி நவ, 3 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு…

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பால் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்ட காவல் துறையினர்.

தர்மபுரி நவ, 2 மாவட்ட மாற்று திறனாளிகள் தங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாதம் ஒருமுறை சார் ஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு.

தர்மபுரி அக், 31 கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால்…

போக்குவரத்து விதிமீறல். துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு.

தருமபுரி அக், 30 நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு…

தக்காளி விலை சரிவு கவலையுடன் விவசாயிகள்.

தருமபுரி அக், 28 பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தினந்தோறும் 400 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் பருவமழை பொழிவினால் தக்காளி…

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி அக், 27 தர்மபுரி மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்று மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் நினைவு…

உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படுத்த கோரிக்கை.

தர்மபுரி அக், 26 தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை மற்றும் பழங்கள் விற்பனை நன்றாக நடக்கிறது. இந்த உழவர் சந்தைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய நேரங்களை பயன்படுத்தி…