Category: தர்மபுரி

நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி.

தருமபுரி நவ, 28 தருமபுரி தி.மு.க. சார்பில் நூலஅள்ளி கிராமத்தில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு…

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

தொப்பூர் நவ, 26 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட சோமனஹள்ளி ஊராட்சி கோரப்பள்ளி கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான பராமரிப்பு முறைகளையும்…

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஆய்வு.

தர்மபுரி நவ, 25 தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மாரியப்பன் அவர்கள் நாட்பபட்ட சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் இல்லத்திலையே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அரசு முதன்மைச்…

தர்மபுரி கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி நவ, 22 தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவுபெற்றது. இதையொட்டி கிளை நூலகத்தில் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.‌ புலவர் சிவலிங்கம், மகாலிங்கம், சாமிக்கண்ணு…

100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பென்னாகரம் நவ, 21 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் மஞ்ச நாயக்கன அள்ளி மற்றும் கலப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையை முழு நேர மருத்துவமனையாக…

தேசிய நூலக வாரவிழா.

தர்மபுரி நவ, 19 மாரண்ட‌அள்ளி, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில் நூலகர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,…

மலைகிராம மக்களுக்காக நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம்.

தருமபுரி நவ, 17 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, துணை…

சர்வீஸ் சாலை அமைக்க. குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு.

தர்மபுரி நவ, 15 தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இதில் பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு…

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு முகாம்.

தருமபுரி நவ, 13 தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சேவையில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15 ம்தேதி அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.…

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து 226 கிலோவாக குறைந்தது.

தர்மபுரி நவ, 11 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை தர்மபுரிக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் சுமார் 1½ டன்னாக இருந்த பட்டுக்கூடுகள்…