Category: தர்மபுரி

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி டிச, 15 தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதேபோல் 15-வது நிதிக்குழு அடிப்படை மானியம் 2-வது தவணை…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தருமபுரி டிச, 12 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)…

மனித உரிமைகள் தினம்.

தர்மபுரி டிச, 10 மனித உரிமைகள் தினம் டிசம்பர் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி டிச, 10 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்…

வளர்ச்சி திட்ட பணிகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி டிச, 10 மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவலை ஊராட்சி நவலை கிராமத்தில் பச்சையப்பன் வீடு முதல் கிருஷ்ணகுமார் வீடு வரை ரூ. 1.93 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி மற்றும் ரூபாய் 1.78…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி டிச, 9 தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வி மரியம் ரெஜினா…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டத்தின் சார்பில் வீடு ஒதுக்கீட்டு ஆணை.

தர்மபுரி டிச, 8 தரர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதிகளில் தங்களது சொந்த…

மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச, 6 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள்…

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச, 2 புதிய உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு.

தர்மபுரி நவ, 30 தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபடியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை…