Category: தர்மபுரி

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி ஜன, 6 தர்மபுரி மாவட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் காரிமங்கலம் வட்டம் கன்னிப்பட்டியில் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், ராமதாஸ் மாவட்ட வழங்கல் அலுவலர்…

மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

தருமபுரி ஜன, 5 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்க ளுக்கான ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

தர்மபுரி ஜன, 1 தர்மபுரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்…

புதிய மின்மாற்றிகள் திறப்பு.

தருமபுரி டிச, 28 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், நல்லம்பள்ளி யூனியன், மானியதஅள்ளி பஞ்சாயத்து, மேல்பூரிக்கல் கிராமத்தில் ரூபாய் 2.4 லட்சம் மதிப்பீட்டிலும், பாளையம் புதூர் பஞ்சாயத்து, பாளையம்புதூர் கிராமத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும்…

நபார்டு வங்கியின் கடன் சார்ந்த அறிக்கை வெளியீடு.

தர்மபுரி டிச, 26 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல்…

அரசு பள்ளி மாணவர்ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

தர்மபுரி டிச, 24 தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு…

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

தர்மபுரி டிச, 22 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தொழிலாளர் நல…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி.

தர்மபுரி டிச, 21 பென்னாகரம், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி பென்னாகரத்தில் நடந்தது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். இவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின்…

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆய்வு.

தர்மபுரி டிச, 19 அரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்களில் தருமபுரி மாவட்ட…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி டிச, 17 தர்மபுரி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகலப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைவருக்கும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி,…