Category: தர்மபுரி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு.

தர்மபுரி செப், 8 தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்தும்…

ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 7 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்

டெல்டா மாவட்டங்களிலிருந்து வந்த நெல் மூட்டைகள் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை.

தர்மபுரி செப், 5 நல்லம்பள்ளி வட்டம் ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சி வெற்றிலைக்காரன் பாளையத்தில் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து வரப்பெற்றுள்ள நெல் மூட்டைகளை தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல்…

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு.

தர்மபுரி செப், 5 அரூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன. கோழிப்பண்ணையில் தீ அரூர் அருகே உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று…

ஆட்சியர் தலைமையில் வேளாண்மை கணக்கெடுப்பு கூட்டம்.

தர்மபுரி செப், 4 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மாவட்ட புள்ளியல் துறையினர் சார்பில் மாவட்ட அளவிலான 11வது வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி சார்…

இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி செப், 4 தமிழ்நாடு வனத்துறை மற்றும் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று நடுதல், விதைப்பந்து தூவுதல் முகாம் அக்கமனஅள்ளி மலைப்பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு…

முதல்வரின் காலை உணவு திட்டம் ஆலோசனை கூட்டம்.

தர்மபுரி செப், 4 “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் 112 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6,500-க்கும் மேற்பட்ட…

தும்பல அள்ளி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு.

தருமபுரி செப், 1 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், நரியன அள்ளி கிராமத்தில் உள்ள தும்பல அள்ளி நீர்த்தேக்க அணை முழு கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களால் தும்பல அள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று…

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட சிலம்பம் போட்டி.

தர்மபுரி செப், 1 தர்மபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள்…

மாவட்ட ஆட்சியர், கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி ஆக, 30 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 2022 வெளியீட்டு எதிர்வரும் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் புதிய…