Category: மாநில செய்திகள்

தேசியக்கொடியில் உருது வார்த்தை.

ஜார்கண்ட் ஜூலை, 30 ஜார்க்கண்ட் மாநிலம் மொய்தினி நகர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மக்களால் ஏந்தப்பட்டு வந்த மூவர்ந்த கொடியில் அசோகச் சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான…

மணிப்பூர் விவகாரத்தில் விசாரணை தொடக்கம்.

மணிப்பூர் ஜூலை, 30 மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக விசாரணை தொடங்கியது. சிபிஐ மே மாத தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் ஜூலை 19ம் தேதி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது இதனால் நாடே கொந்தளித்தது. அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு…

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

கேரளா ஜூலை, 30 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில்…

இயல்பு நிலைக்குத் திரும்பும் லல்லு பிரசாத்.

பீகார் ஜூலை, 29 சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் நல்ல பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேல் சிகிச்சைக்காக…

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக பெங்களூரு.

பெங்களூரு ஜூலை, 29 உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. 2021ல் உலக நகரங்களில் கலாச்சார அமைப்பை லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க் உள்ளிட்ட 40 நகரங்களில் இந்தியாவிலிருந்து இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை…

டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்க தடை.

புதுடெல்லி ஜூலை, 27 பண்டிகை தினத்தை ஒட்டி டெல்லியில் நான்கு நாட்கள் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முஹரம் பண்டிகை, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய நான்கு நாட்கள் டெல்லியில் மது…

கனமழை. பள்ளிகளுக்கு விடுமுறை.

கர்நாடகா ஜூலை, 26 இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை தொட்டி கொட்டி தீர்த்து வரும் நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தெலுங்கானாவில்…

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி ஜூலை, 26 குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான வழிமுறையும் ஊக்கமளிக்கிறது…

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரி ஜூலை, 25 கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தில் உள்ள பள்ளி கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கர்நாடகா மாநிலம் குடக மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

இரவிலும் தொடர்ந்த போராட்டம்.

மணிப்பூர் ஜூலை, 25 மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் மாறி மாறி இந்த தொடர் போராட்டத்தில்…