Category: பொது

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை.

சென்னை ஏப்ரல், 4 தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

கீழக்கரையில் சுகாதார சீர்கேடு! களைய முன்வருமா நகராட்சி?

கீழக்கரை ஏப்ரல், 3 கீழக்கரையில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரின் பிரதான சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வருகின்றன. 6வது வார்டுக்குட்பட்ட கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா சாலையில் கடந்த சில நாட்களாக இந்த…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 3 ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார். 20223 ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அமைச்சர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டத்தை…

ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு. மாணவி தற்கொலை.

சென்னை ஏப்ரல், 3 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் 30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர்…

அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுக.

சென்னை ஏப்ரல், 3 ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இலவச காலை உணவு திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது‌. என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது 2019ல் அன்றைய ஆளுநரால் கொண்டுவரப்பட்டது. இதற்காக அட்சய பாத்திரம் என்ற…

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

சேலம் ஏப்ரல், 2 தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் பகுதியில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பஞ்சாப் மாநில…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்.

புதுடெல்லி ஏப்ரல், 2 மத்திய அரசு நேற்று முதல் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பான் மற்றும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது. PPF, SSY, SCSS தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் தேவை. இந்த…

ஒரே நாளில் 400 பேருக்கு அனுமதி அதிகாரி பணியிடை நீக்கம்.

சென்னை ஏப்ரல், 2 தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், மார்ச் 29 அன்று ஒரே நாளில், ஓட்டுநர் பயிற்சி புதிய வாகனப் பதிவு, வாகன தகுதி என 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் நடத்திய…

சச்சையான வகையில் எழுதக்கூடாது.

சென்னை ஏப்ரல், 2 சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை எழுத்துக்கான மரியாதை தற்போதும் உள்ளது. எழுத்தின் தாக்கம் அளப்பரியது. அதை யாரும்…

கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய சூரி.

காஞ்சிபுரம் ஏப்ரல், 2 தனது 45 ஆண்டுகால அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து டியூன் போடுவது இதுதான் முதன்முறை என இளையராஜா தன்னிடம் கூறியதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குன்றத்தூரில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய அவர், படிப்பு குறித்து…