Category: பொது

ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆதார் இணைப்புகள்.

சென்னை ஏப்ரல், 1 அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று UIDAI அமைப்பு கூறுகிறது. இந்நிலையில் பிப்ரவரியில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. UIDAI இதுவரை மொத்தமாக…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் இதுவரை 97 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பேரவையில் இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார் இதற்கு, பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை…

தமிழக பெட்ரோல் பங்குகளில் இன்று காசு மழை.

கோவை ஏப்ரல், 1 கேரளாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.109.98 ஆகவும் டீசல் விலை ரூ.98.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.103.53 க்கும் டீசல் ரூ.95.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

அமலுக்கு வந்தது விலை உயர்வு.

சென்னை ஏப்ரல், 1 தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இலகுரக வாகனங்களுக்கு ரூ.10, லாரி பேருந்து மற்றும்…

இன்று ஆழித்தேரோட்டம் தொடக்கம்.

திருவாரூர் ஏப்ரல், 1 உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று தொடங்குகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் ஒரு சிறப்பு தொகுப்பு:-

கீழக்கரை மார்ச், 31 நான்கு ஆண்டுகளாக நகராட்சி வாகனங்களுக்கு தகுதி சான்று வாங்காதது ஏன்? கவுன்சிலர் சரமாரி கேள்வி? கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.…

எஸ்பிஐ கொடுத்த நற்செய்தி.

சென்னை மார்ச், 31 வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த தகவலை கொடுத்துள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெபோவட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி வீட்டு கடனுக்கான இன்றைய மார்க்கெட் வட்டி விகிதம் சராசரியாக…

கீழக்கரையில் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு!

கீழக்கரை மார்ச், 29 சிறப்பு தொகுப்பு:- கீழக்கரை ரத்த உறவுகள் மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் இவ்வருட ரமலான் நோன்பு பிடிப்பதற்காக சஹர் நேர உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும்…

அளவில்லா இணையதள சேவை.

சென்னை மார்ச், 29 ஐபிஎல் தொடங்கியுள்ளதை ஒட்டி ரூ.198 Broadband திட்டத்தினை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு…

மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு.

நெல்லை மார்ச், 29 நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து…